March 1, 2025
வட்டுவாகல் விகாரையின் கீழே பலரின் சடலங்களை புதைக்கப்பட்டுள்ளது
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் கீழ் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும்…
February 24, 2025
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்காய் போராடிய தாய் ஒருவர் இன்று மரணம்
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின் 3000ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (24) தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம்…
February 22, 2025
தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் அரசியல் தீர்வு வேண்டும் – பாராளுமன்றில் சாணக்கியன்
படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும், தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்…
February 22, 2025
8 தமிழ் அமைப்புக்கள் உட்பட 15 அமைப்புக்களின் தடை நீடிப்பு
இலங்கை அரசு வெளியிட்டுள்ள விசேஷ வர்த்தமானி அறிவிப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட 15 அமைப்புகள் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது. இந்த அமைப்புகள்…
February 22, 2025
கூட்டு பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழரசு கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும் – கஜேந்திரகுமார் வலியுறுத்து
கூட்டு பேச்சுவார்த்தை தொடபான தீர்மானத்தை இலங்கை தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற…