January 17, 2025
யாழ் பல்கலையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் அனுஷ்டிப்பு
பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நிகழ்வில் முதலில் பொங்குதமிழ்…
January 10, 2025
தமிழாராட்சி படுகொலையின் 51ஆம் ஆண்டு நினைவேந்தல்
நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை…
December 21, 2024
மகேஸ்வரன் சதாசிவம் அவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்த விபரங்கள்
லண்டன் சதாசிவம் மகேஸ்வரன் அவர்களின் இறுதிக்கிரியைகள் மற்றும் தகன நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
December 3, 2024
புலம்பெயர் தமிழருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்ட, பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க…
November 30, 2024
நியூசிலாந்து ஆக்லாண்ட் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்
தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் இல் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. பொதுச்சுடரானது நெடுங்கால தமிழீழ ஆர்வலர் ரத்தினவேல் ஆறுமுகப்பெருமாள் அவர்களால்…