lankasri tamil news
-
Sri Lanka Tamil News
4 கிலோ கஞ்சா வாகனத்துடன் கிளிநொச்சியில் ஒருவன் கைது!
கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை 4 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து கஞ்சா கடத்தி செல்லப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம்…
Read More » -
Sri Lanka Tamil News
வெளிநாட்டிற்கு கலியாணம் கட்டி போற பொம்பிளையல் செய்ற விளையாட்டுக்கள்! (வீடியோ)
வெளிநாட்டில கலியாணம் கட்டி போற பெண் பிள்ளைகள் என்னத்த செய்யினம் என்று இந்த அண்ணர் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ (வீடியோ)
Read More » -
Sri Lanka Tamil News
யாழ் நகரப்பகுதியில் இளைஞனை கடத்த முற்பட்டவர்களை சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள்!!
யாழ் நகர் பகுதியில் இளைஞனை கடத்த முற்பட்ட கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்.நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை…
Read More » -
Sri Lanka Tamil News
மானிப்பாய் இளைஞர்கள் இருவர் கந்தக்காட்டிற்கு அனுப்பப்பட்டது ஏன்?
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று…
Read More » -
Sri Lanka Tamil News
கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்ற இளம் பெண்ணிற்கு நடந்தது என்ன?
யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றத்தில் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , துன்னாலை…
Read More » -
Sri Lanka Tamil News
பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் திருட்டு – பெண் உள்ளிட்ட 07 பேர் கைது
யாழ் – வல்வெட்டித்துறையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உட்பட, சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட 7 பேர்…
Read More » -
Sri Lanka Tamil News
புதிய அதிபர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு
புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று…
Read More » -
Sri Lanka Tamil News
யாழில் அந்தரங்கத்திற்குள் வைத்து போதை பொருள் கடத்திய பெண்ணுக்கு நடந்த கதி!
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டார். தனது வீட்டில் வைத்து குறித்த பெண் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த…
Read More » -
Sri Lanka Tamil News
யாழ்ப்பாண பல்கலை மாணவன் போதைப்பொருளுடன் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மாணவன் தங்கி இருந்த அறையினை சோதனையிட்ட போது…
Read More » -
EPDP News
யாழில் 800 ரூபா கடனை திருப்பி கொடுக்காத இ.போ.ச சாரதி அடித்து கொலை!!
800 ரூபா கடன் பணத்தைக் கேட்டு இளம் குடும்ப தலைவர் மீது இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலால், அடி காயங்களுடன் யாழ் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை…
Read More »