February 3, 2025

    10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

    தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் மன்னார் தெற்கே மீன்பிடியில் ஈடுபட்ட போது  இலங்கை கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10…
    February 3, 2025

    மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி: மற்றொருவர் காயம்!

    மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட  மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த…
    January 31, 2025

    யாழில் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களத்தில்

    யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
    January 31, 2025

    மாவை சேனாதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

    மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று (31) ஜனாதிபதி அநுர…
    January 31, 2025

    ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்த கஜேந்திரகுமார்

    ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்  உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  20…
    January 31, 2025

    ஜனாதிபதியால் எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லையா?

    யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாது சென்றுள்ளார். வாக்குக்காக மட்டும் எங்களை நாடும் அரசியல்வாதி போல ஜனாதிபதியும் நடந்து கொண்டுள்ளமை…
    January 31, 2025

    சுகாதாரத்துறை மீது பல குற்றச்சாட்டுக்கள்

    சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ‘சும்மா இருப்பதையே’ அதிகளவானர்கள் விரும்புகின்றனர் என பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் வை.திவாகர் தெரிவித்துள்ளார்.  பருத்தித்துறை…
    January 31, 2025

    அலுவலகத்தில் பலர் சும்மா இருக்கின்றார்கள் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

    எங்களால் செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவேண்டும். இல்லை என்றால் அதனை  செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என வடமாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு…
    January 31, 2025

    தமிழர்களின் உரிமைக்காக அயராது உழைத்தவர் மாவை – இரங்கலில் ஆளுநர்

    தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா என வடமாகாண ஆளுநர்…
    January 30, 2025

    யாழில் 17 வயதுச் சிறுமியை வைத்து விபச்சாரம்!! புறோக்கர் உட்பட மூவர் கைது!!

    யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று…

    Jaffna News

    Sri Lanka Tamil News