May 19, 2024
மொறிசியஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதன்படி ஒவ்வொரு மே 18 ஆம் தேதியும் உலகம் முழுதும் தமிழினப்படுகொலை நினைவேந்தல்…
May 19, 2024
உலகை உலுக்கிய No Fire Zone ஆவணப்படத்தின் தமிழாக்கம்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் சாட்சியங்களை உலகிற்கு முதன் முதலில் வெளிக்காண்பித்த ஊடகவியலாளர் Callum Macrae அவர்களின் தயாரிப்பில் சர்வதேச ஊடகமான சனல் 4 வெளியிட்ட ஒரு…
May 15, 2024
பாலஸ்தீன இனப்படுகொலையே இலங்கையிலும் நடந்தது – சுமந்திரன்
பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நேர்ந்தது. பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம்.…
May 15, 2024
தமிழீழம் மலர்ந்திருந்தால் அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும் – விமல்
விடுதலைபுலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும்,காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி…
May 14, 2024
பாராளுமன்றில் பலஸ்தீன சால்வையுடன் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் பலஸ்தீன கொடி மற்றும் இலங்கையின் தேசிய கொடி ஆகிய இரண்டு…