March 2, 2025

    யாழ்ப்பாணத்தில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

    யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
    March 2, 2025

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டி

    எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுமென அந்தக் கட்சியின் பிரதிநிதி சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார். முன்னதாக, சங்கு சின்னத்தில்…
    March 2, 2025

    யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூடு, ஒருவர் காயம்

    யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற சம்பவத்தில், சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார், மேலும் இன்னொருவர் தப்பிச்…
    February 26, 2025

    இலங்கைக்கான கப்பல் சேவை 3 நாட்களுக்கு ரத்து

    வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை – இலங்கை பயணிகள் இடையேயான கப்பல்…
    February 26, 2025

    யாழில் காலாவதியான குளிர்பானங்களை வைத்திருந்த வர்த்தகருக்கு 30 ஆயிரம் தண்டம்

    யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தபகுதியில் உள்ள வர்த்தக…
    February 23, 2025

    யாழ். மாவட்ட செயலரின் மகன் பயணித்த வாகனம் விபத்து

    யாழ் மாவட்ட செயலரர் ம.பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பலாலி…
    February 23, 2025

    32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களின் மூன்று மீன்பிடி படகுகளும்…
    February 23, 2025

    யாழில் ரயில்கள் மீது தாக்குதல் நடாத்திய மூன்று சிறுவர்கள் கைது

    யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள்…
    February 22, 2025

    தமிழக யாழ்ப்பாண இணைப்பு சிவகங்கை கப்பல் சேவை மீள ஆரம்பம்

    நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை கப்பல், இன்று (சனிக்கிழமை, 22) மதியம் 12.15 மணியளவில் இலங்கை காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா – இலங்கை இடையிலான…
    February 22, 2025

    வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து யாழில் பண மோசடி செய்த பெண் கைது!

    வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம், போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம்…

    Jaffna News

    Sri Lanka Tamil News