ஜயப்பசாமிகளுடன் செல்வத்தார் பிரதமரிடம்!

இந்தியாவிற்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தமது யாத்திரிகைக்கான விமான பயணக்கட்டணம் அதிகரித்துள்ளமையையையும் கடவுசீட்டை பெறுவதற்காக் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் இந்து கலாசார அமைச்சிடம் கையெழுத்து பெற்ற பின்னரே கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் சகிதம் பிரதமரிடம் முறையிட்டுள்ளனர்.

அதனைத் தளர்த்துமாறும் விமான கட்டணத்தை ஒரு நிர்ணய விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஜயப்பசாமிகள் குழுவொன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளது.இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.